ஆன்மிகம் அறிவோம்... ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள்
21 October 2025

ஆன்மிகம் அறிவோம்... ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள்

Maalaimalar Tamil

About

ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள்.

ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம்.


மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்